புதன், 9 செப்டம்பர், 2015

ஆறுதல்

நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
நரகத்தில் இடர்ப்படோம் என்ற அப்பர் பெருமானின் குரல் ஆன்ம வலிமையின் ஆற்றலை எடுத்துக்காட்டி நமக்கு ஆறுதல் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக