நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.
நரகத்தில் இடர்ப்படோம் என்ற அப்பர் பெருமானின் குரல் ஆன்ம வலிமையின் ஆற்றலை எடுத்துக்காட்டி நமக்கு ஆறுதல் தருகிறது.
நரகத்தில் இடர்ப்படோம் என்ற அப்பர் பெருமானின் குரல் ஆன்ம வலிமையின் ஆற்றலை எடுத்துக்காட்டி நமக்கு ஆறுதல் தருகிறது.