நாம் யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்லர்.உயிரைப்பறித்துச்செல்லும் இயமனுக்குக்கூட அஞ்ச மாட்டோம்.நரகத்தில் வீழ்ந்துத்துன்புறும் அவலத்திற்கு ஒருநாளும் ஆளாக மாட்டோம்.பொய்ம்மை இல்லோம்.வாழும்வாழ்க்கையைப் பெருமையோடு வாழ்வோம்.எங்களுக்குப்பிணி ஏதும் வாராது.யாரிடமும் அடி பணிய மாட்டோம்.எங்கள் வாழ்வில் என்றுமே இன்பம்தான். ஒரு நாளும்
துன்பமே இல்லை.யாரிடமும் எதன் பொருட்டும் பணிந்திராத சிவ பெருமானது அடியவர்கள் நாங்கள் என்று அப்பர் பெருமான் முழங்கும் பாடல் பன்னிரு திருமுறைத்தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது.
துன்பமே இல்லை.யாரிடமும் எதன் பொருட்டும் பணிந்திராத சிவ பெருமானது அடியவர்கள் நாங்கள் என்று அப்பர் பெருமான் முழங்கும் பாடல் பன்னிரு திருமுறைத்தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக