நாமார்க்கும் குடி அல்லோம். நமனை அஞ்சோம்.
நரகத்தில் இடர்படோம்,நடலை இல்லோம்.
ஏமாப்போம்.பிணி அறியோம்.பணிவோம் அல்லோம்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
தாம் ஆர்க்கும் குடிமை அல்லாத் தன்மையான
சங்கர நற்சங்க வெண்குழையோர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர் சேவடி இணையே குறுகினோம்.
திருநாவுக்கரசர்,திருத்தாண்டகம்
மனித உரிமை கு றித்த சைவ சமய குரவர்தம் இப்பாடல் உலகின் தொன்மைக்குரலாக ஒலிக்கிறது.
நரகத்தில் இடர்படோம்,நடலை இல்லோம்.
ஏமாப்போம்.பிணி அறியோம்.பணிவோம் அல்லோம்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
தாம் ஆர்க்கும் குடிமை அல்லாத் தன்மையான
சங்கர நற்சங்க வெண்குழையோர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர் சேவடி இணையே குறுகினோம்.
திருநாவுக்கரசர்,திருத்தாண்டகம்
மனித உரிமை கு றித்த சைவ சமய குரவர்தம் இப்பாடல் உலகின் தொன்மைக்குரலாக ஒலிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக